Thursday, April 20, 2006

வணக்கம்

இணையத்தில் நான் சிலவற்றைத் தேடினேன் அவைகள்
காமாராஜ்
கக்கன்ஜி
கட்டபொம்மன்
சின்னமருது பெரியமருது
வேலு நாட்சியார்
பூலித்தேவன்
முத்துராமலிங்க தேவர்
கள்ளர் சரித்திரம்
அம்பிகாபதி, அமாராவதி
இன்னும் பல
அவைகள் இல்லாத தால் அவற்றை ஏற்றவேண்டும் என்ற கொள்கையுடன்
இணையத்தில் நான் கள்ளர் சரித்திரம் எழுதி வெளியிட்டேன் . அதை அதிக சிரமத்தோடு எழுதியவர் பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ஊர் ஊராகச்சென்று மக்களை நேரில் சந்தித்து எழுதியது அது.
இதேபோல் அம்பிகாபதி, அமாராவதியை வெளியிட்டேன் 1950ல் மறைமலை யடிகளால் இயற்றப்பட்ட அம்பிகாபதி அமராவதி என்னும் நாடகத்தை சற்று எளிமையாக்கி முத்தமிழ் மன்றத்தில் கொடுத்து தற்போது எனது பிளாக்கில் கொடுத்து வருகிறென் முன்னுரையிலே எழுதினேன் அதில் சில தவறுகள் இருந்ததால் இடையில் எழுதலாம் என இருந்தேன் உண்மையிலே இதைப்படித்தால் கம்பர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை தெரிந்து கொள்ளலாம் . இதே போல் நாட்டாருக்கும் உடல் நலம் சரியில்லாமல் பல கஷ்டங்களையும் அடைந்தார்
உண்மையில் இந்த நாடகமும் , கள்ளர் சரித்திரமும் நான் முழுமையாகப் படித்து விட்டேன் நன்றாக உள்ளது
சில சந்தேகங்களை பிறகு ஒவ்வொன்றாக தெரிந்தவரை விளக்குகிறேன் நண்பர் குமரன் சில வற்றை கேட்டுள்ளார் அவருக்கும் பிறகு விளக்குகிறேன்
நன்றி

Wednesday, April 19, 2006

அம்பிகாபதி அமராவதி - 2 -

சேழன்: நல்லாய் ! சொன்னாய் பொருத்தந்தான். உங்கள் பாண்டியன் அரசவையில் நடைபெறும் முறையினையே நீ நுவல்கின்றனை போலும்!

சோழன் மனைவி: ஆம், பெருமானே! சமயநூல் கொள்கைகள் ஒன்றுக்கொன்று நிரம்பவும் மாறுபடுகின்றன ;அக்கொள்கைகள் உள்ள நூல்களை என் தந்தையார் தமது புலவர் பேரவையில் ஒரோவொருகால் அரங்கேற்றுவிக்க இடம்கொடுத்ததிற் புலவர்க்குள் உள்ளக் கொதிப்புஞ் சீற்றமும் மிகுந்தன, அது கண்ட பிறகு சமய நூல்களைப் பொதுப் பேரவையில் அரங்கேற்ற விடுவதில்லை, அவைகளை அவ்வச் சமயிகள் குழுவிலேயே அரங்கேற்ற ஒழுங்கு செய்தனர்.

சோழன்: நல்லது நாமும் அங்ஙனமே செய்யலாமா? என்று கேட்டுத் தெளியக் கூத்தரது வருகை உதவி செய்யுமனறோ?.

(
கடம்பன் கூத்தருடன் வருகிறான்)

அரசனும் அரசியும்: ( இருக்கையை விட்டெழுந்து) புலவர் பெருமானுக்கு வணக்கம் .

அரசன்: ஓய்வு நேரத்தில் தங்களை இவண் வருவித்த பிழைபொருத்தருளல் வேண்டும், அமருங்கள்

கூத்தர்: நீங்கள் இருவரும், பொன்னியும், புனலும்,போல, யாழும்,இசையும் போல நீடு இனிது வாழ்க ! குழந்தாய் குலோத்துங்க, எந்நேரமாயிருந்தாலும் உன்னையும் பேர்தியையுங் காண்பதில் யான் மிக மகிழ்கின்றேன் , இருவரும் இருக்கையில் அமருங்கள்.

அரசன்: என் மூதாதைக்குத் தாங்கள் ஆசிரியருந் தெய்வமுமாய் இருந்தீர்கள். எனக்கோ தாங்கள் முதுமையினால் ஆசிரியராய் இல்லாவிடினும், யான் வழிபடுந் தெய்வமாகவே யிருக்கின்றீர்கள். ஆகையால் புலவர் குழுவில் நிகழும் ஏதொரு நிகழ்ச்சிக்கும், அரசியலில் தோன்றும் சிக்கலான எந்த நிகழ்சிக்கும் தங்களையும் தங்கள் சூழ்ச்சியையுமே துணை கொண்டு நடந்து வருகின்றே.

கூத்தர்: குழந்தாய், அஃதுண்மையே, இப்போதென்னை வருவித்தது எதற்காக? தெரிவி.

அரசன்: நமது புலவர் பேரவையிற் பாவலர் மணியாய் விளங்குங் கம்பர் வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துப் பெருங்காப்பியமாய்ப் பாடி இருப்பது தாங்கள் அறிந்தது தானே?

கூத்தர்: ஆம். அவர் அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விரும்புகின்றார். நம் தமையனாரான சடையப்பவள்ளலும் அதனை அங்ஙனமே செய்விக்கக விரும்புகின்றார்.

அரசன்: அவ்வாறு செய்யலாமா? என்பதைப்பற்றித் தங்களிடம் கலந்து பேசத்தான் தங்களை இங்கு இவ்வளவு விரைந்து வருவித்தேன்.

கூத்தர்: நல்லது. அதைக் குறித்து நம்மருமைக் குழந்தை அங்கயற்கண்ணியின் கருத்தென்னை?


அரசன்: நாமோ சைவ சமயத்திற் குரியவர்கள். கடவுளுக்குப் பிறப்பு, இறப்புச் சொல்வதை மாணிக்கவாசகர் முதலான நம் சமயாசிரியரோ சிறிதும் ஒப்பாதவர்கள். அங்ஙனமிருக்க , இராமன் என்னும் ஓர் அரசனைத் தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தை நமது பேரவையில் ஏற்றிச் சிறப்பிப்பது தகாதென்று அங்கயற்கண்ணி கூறுகின்றாள், மேலும், வைணவ மதத்திற்குரிய ஒரு நூலைப் பன்மதப் புலவருங் குழுமிய நமது பேரவையில் ஏற்றிக் கேட்பதும் அவர்க்கெல்லாம் வருத்தத்தினைத் தருமெனவும் சொல்கிறாள். (செல்லித் தன் மனைவியைப் பார்கின்றான்)


அரசி: ஆம் பாட்டா! கம்பர் தாம் பாடிய இமராமாயணக்கதையை அதற்குரிய வைனவப் புலவர் குழுவில் அரங்கேற்றுதலே முறையாகும். தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

கூத்தர்: ஆமாம், கண்ணன் கதை நம் தமிழ் நாட்டிற் புகுந்து நம் தமிழ் மக்களின் முழுமுதற் கடவுள் நம்பிக்கையினை மாற்றிக் கெடுத்துவிட்டது: இப்பொது கம்பர் கொணர்ந்திருக்கும் இவ்விராமன் கதையோ அந்நம்பிக் கையினை இன்னும் பாழாக்கிவிடுமென்பதிற் சிறிதும் ஐயமில்லை, ஆகையால், அதனை நமது புவர் பேரவையில் ஏற்றிப் பாராட்டுவது நமது நாட்டுக்குப் பெருந் தீங்கினையே விளைவிப்பதாக மன்றி மற்றென்னை?

அரசன்: அங்ஙனமாயின் அதனை நமது பேரவையில் ஏறவிடாமல் செய்வதற்கு வழி தெரிவித்தல் வேண்டும். கம்பர் முன்னம் எனக்கா சான் இன்றெமது மகளுக்காசான்.

மீதி ....3

அம்பிகாபதி அமராவதி

˜

அம்பிகாபதி அமராவதி

ஒரு செந்தமிழ் நாடகம்

முதல் நிகழ்ச்சி: முதற் காட்சி



களம்: தஞ்சயிற் சோழன் அரண்மனை

நேரம்: மலை


சோழன்: , கடம்பா! கூத்தரிடம் உடனே சென்று யான் நிலாமுற்றத்தே இருக்கின்றேன் என்றம், இப்போதே அவர் தனியே வந்து என்னைக் காணவேண்டும் என்றுந் தெரிவித்து அவரைக் கையோ டழைத்துவா!


கடம்பர்: அப்படியே செய்கின்றேன் வேந்தோ!

(வணங்கிப் போய்விடுகின்றான்)


சோழன் மனைவி::- பெரும! அரசியல் முயற்சிகளையுங் கலை நூலாராய்ச்சிகளையும் விட்டு நாம் ஓய்ந்து மகிழ்ந்திருக்கும் இந்தநேரத்திற், புதலவர் பொருமான் கூத்தரை இவ்வளவு விரைவாக இங்கே அழைக்க வேண்டு வதேனோ அறிகிலேன்

சோழன்: கண்மணி, அங்கயற்கண்ணி! நம் புலவர் குழுவில் ஒரு மணிவிளக்கம் போல் திகழா நின்ற கம்பர் வடமொழியிலுள்ள வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு பெருங்காம்பியமாகப் பாடி இருக்கின்றார். நம் அருமைத் தோழரும் நின் பாட்டனும் ஆன சடையப்ப பிள்ளை அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற வேண்டுமென வேண்டிக் கேட்கின்றார். அதைப் பற்றிக் கூத்தருடன் தனியே கலந்து பேச வேண்டுவது இன்றியமையாத தா யிருக்கின்றது.


சோழன் மனைவி::- என்ன! வடநாட்டரசனான இராமனை ஒரு தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தையா, சிவபெருமானையன்றி வேறெதனையும் வணங்கு வதில்லா நாம், நமது அவையிற் படிக்கக் கேட்டு சிறப்பிப்பது?


சோழன்: கண்மணி, அங்ஙனம் அன்று; நமது அரசாட்சியின் கீழ்ச் சைவர், வைணவர், பெளத்தர், யவனர், துருக்கர் முதலான பற்பல சமயத்தவரும் உயிர் வாழ்கின்றனர். நமது கொள்கை சைவ சமயமாயிருப்பினும், யான் அரசன் என்ற முறையில் எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவாயிருந்து, அவரவர் தத்தஞ் சமய வாழ்க்கையினை மற்றையோர்க்குத் தீது பயவா வகையில் நன்கு நடாத்திக்கொண்டு வாழத்துணை செய்ய வேண்டும். ஈது எனது பெருங் கடமையாயிருக்கின்றது. நமது புலவர் பேரவையிற் பல மதத்திற் குரியவர்களும் இருக்கின்றனர் அதனால் அவ்வம் மதத்தினர் இயற்றிய நூல்களையும் படிக்கக் கேட்டு அவை குறைபாடுகள் உள்ளனவாயின் அக்குறைகளைக் களைந்து திருத்தியும், குறைபாடுகள் இல்லனவாயின் அந்நூல்களைப் பாராட்டியும் அவ்வவர் வரிசைகளுக்குத் தகப் பரிசளித்து வருகின்றேன். ஆகையால் கம்பரது இராமாயணத்தையும் அரங்கேற்றிக் கேட்டால் நமது அரசியல் முறைக்கு ஒத்ததே யாகும்.

சோழன்மனைவி: பெரும! அது உங்கள் அரசியல் முறைக்குப் பொருத்தந்தான். ஆனாலும் எல்லா மக்கட்கும் பொதுவான கொள்கைகளைத் தொடுத்துப் புலவர்கள் இயற்றும் நூல்களை மட்டும் உங்கள் பேரவையில் அரங்கேற்று விப்பதும் , அவரவர் தத்தஞ் சமயப்பொருள் கோத்து ஆக்கும் நூல்களை அவ்வச் சமயத்தார்கூடுஞ் சமய மன்றங்களில் மட்டும் அரங்கேற்றுவிப்பதும் நல்ல முறை ஆகாவோ?.

மீதம் .......2

Monday, April 17, 2006

சரத் இணைந்தார் அம்மாவிடம்

என்ன அரசியல் பாருங்கள்

ஏகாதசி விரதம்:

நாட்டில் தண்ணீர் பஞ்சம் மழை வளம் குறைந்து காணப்படும் நிலை . ஏகாதசி அதாவது ஆடி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி 'பதும ஏகாதசி' என்று சொல்லப்படுகிறது. புராண கால சோழப் பேரரசர்களில் ஒருவன் 'மாந்தாதா' இவன் காலத்தில் மழை வளம் குறைந்திருந்தது. இச்சோழ மன்னன் காத்தற் கடவுளான மகாவிஷ்ணுவை வழிபட்டு பதும ஏகாதசி அன்று விரதம் இருந்தான். மழை வளம் பெருகி நாடு செழித்தது என்று ' ஏகாதசி புராணம்' சொல்கிறது. நீர்வளம் பெருக நாமும் விரதமிருக்கலாமே.

Monday, April 10, 2006

இன்றைய செய்தி

மானைக் கொன்ற
சல்மான்காணுக்கு
ஐந்தாண்டு சிறை
நல்ல தீர்ப்பு

சேடப்பட்டி வந்தார்
சரத் குமார் சென்றார்

பாவம் கலைஞர் குடும்பம்
மாண்ட்ரீல், ஏப். 10-

அமெரிக்கா பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இயக்கங்களில் தீவிரவாத இயக்கங்கள் எவை என்று பட்டியலிட்டு அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த பயங்கரவாத இயக்க பட்டியலில் இதுவரை இந்தியாவில் செயல்பட்டு வரும் இயக்கங்கள், பாகிஸ் தானில் செயல்பட்டு வரும் இயக்கங்கள் உள்பட 45-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக் கத்தையும் பயங்கரவாத இயக்க பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இந்த இயக்கங் களுக்கு யாரும் நிதியுதவி அளிக்கக்கூடாது. அந்த இயக் கத்தின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது.

இதேபோல கனடா அரசும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளையும் கனடா அரசு சேர்த்துள்ளது.இதற்கான முறைப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. ஏற்கனவே 38 இயக்கங்களை கனடா அரசு தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

Sunday, April 02, 2006

பஹ்ரைனில் திருச்சி பொறியாளர் மரணம்

§Úf£, Hl. 2: TyûW²p TV¦Ls TPÏ L®rkÕ C\kRYoL°p JÚYWô] §Úf£ Gu´ÉVo Ø. NWYQÏUôÚdÏ YÚm _þ²p §ÚUQm SPjRd ÏÓmTj§]o §hPªh¥ÚkR]o.

LûP£VôL _]Y¬ 1 Bm úR§ §Úf£ YkR NWYQÏUôo, ©l. 10 Bm úR§ ÁiÓm TyûWu ×\lThÓf ùNu\ôo.

TyûW²p EXL YojRL ûUV úLô×Wm LhÓm T¦ Ø¥k§Úd¡\Õ.

CûRd LhÓYRtLô] JlTkRm ùTt±ÚkR Sôv ÏÝU ¨ßY]j§]o, T¦ ¨û\ûYd ùLôiPôÓm YûL«p CkRl T¦«p DÓThP Ck§Vô, ©¬hPu, ùRu Bl©¬dLô, G¡lÕ EsTP 16 SôÓLû[f úNokR ùRô¯Xô[oLÞdÏ ®ÚkR°jÕ, ®VôZd¡ZûU CWÜ TP¡p EpXôNl TVQm AûZjÕf ùNu\]o.

CkRl TP¡p A[ÜdÏ A§LUôLl TV¦Lû[ Ht±f ùNu\Rôp, LP#p £±Õ ùRôûXÜ ùNu\ EPú]úV TPÏ L®rkRÕ. Cq®Tj§p Ck§VoLs 21 úTo EsTP 57 úTo C\kR]o.

C\kR Ck§VoL°p êYo RªrSôhûPf úNokRYoLs. CYoL°p JÚYoRôu §Úf£ §ÚYôû]dLô LQT§SLo 8-YÕ ÏßdÏj ùRÚûYf úNokR ØÚúLNu ULu NWYQÏUôo (27).

NWYQÏUô¬u RkûR ØÚúLNu (63), R²Vôo ¨ßY]j§p LQdLô[WôLl T¦Vôt± KnÜùTt\Yo. Rôn §XLY§ (55), NúLôRWo TôXÑlWU¦ (38), NúLôR¬ NôkRXhѪ (37). TôXÑlWU¦ W«púY«p ùTô±Vô[WôLl T¦Vôt± YÚ¡\ôo.

®Tj§p C\kR NWYQÏUôo, Ts°l T¥lûTj §Úf£ ùRlTdÏ[m ©`l ÍTo úU²ûXl Ts°«Ûm £®p Gu´ÉV¬e ¥l[Uô (¥.£.C.) T¥lûT úN`Nô« ùRô¯pÖhTl T«XLj§Ûm T¥jRôo.

2003 ùNlPmT¬p ÕûT«p HGmH CÚm× ¨ßY]j§p v¼p Gu´ÉVWôLl T¦«p úNokR NWYQÏUôo, CWiPôiÓLs AeÏ T¦Vôt±]ôo. ©u]o CúR ¨ßY]j§u TyûWu ¡û[«p "¼hùP«#e Gu´ÉVWôL'l T¦×¬kÕ YkRôo.

NWYQÏUôo C\kR ®YWm AYWÕ ùTtú\ôÚdÏ ùYs°d¡ZûURôu ùR¬V YkRÕ. NWYQÏUôo NPXm §eLs¡ZûU A§LôûX §Úf£dÏ YkÕ úNÚm Guß RLYp ùR¬®dLlThÓs[Õ.

CRtLô] HtTôÓLû[ Ck§Vj çRWLm ùNnÕ YÚ¡\Õ.

தினமணி செய்தி

Wednesday, March 29, 2006

புத்தர் சிலையை உடைத்தவர்




இஸ்லாமாபாத், மார்ச். 29-

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பெரி. இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் பற்றிய தகவல்களைசேகரித்து அவற்றை டாக்குமென்டரி படங்களாக எடுத்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் பாமி யான் மலைப்பகுதியில் உலகின் 2 மிகப்பெரிய புத்தர் சிலைகள் இருந்தன. சிலை 1,500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. இந்த சிலைகளில் ஒன்று 180 அடி உயரம் இருந்தது. இன்னொன்று 121 அடி உயரம்.

யுனெஸ்கோ நிறுவனத்தால் இவை உலக பழங்கால அரிய சிற்பங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்த சிலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு தலிபான் ஆட்சி இருந்த போது உடைக்கப்பட்டன.

இந்த சிலைகளை உடைக்கும்படி அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடன்தான் உத்தரவிட்டுள்ளான். அவற்றை உடைக்க தலிபான் தலைவர் முல்லா உமருக்கு விருப்பம் இல்லை என்றாலும் பின்லேடன் உத்தரவுபடி சவூதி அரேபியா மற்றும் பாகிஸ் தானை சேர்ந்த என்ஜினீயர்கள் அவற்றை உடைத்து எறிந்தனர். உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு முன்பே இந்த சிலைகள் தகர்க்கப்பட்டன.

இதற்கான ஆதாங்கள் தன்னிடம் இருப்பதாக சுவிட்சர்லாந்து இயக்குனர் கிறிஸ்டியன் பெரி தெரிவித்தள்ளார்.
மாலை மலர்

Saturday, March 25, 2006

மாதம் வயது குழந்தை

Age 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
Jan F M F M F M M F M F M F M M M F M M F M F M F
Feb M F M F M M F M F M M F F F F M F M M F M F M
Mar F M F F M F M M M F M F F M M M M F M M F M F
Apr M F M F F M M F F M F F F F F M F M F M M M M
Ma M F M F M M F F F F F M F F F F F F M F M M F
Jun M M M F F F M M M F F M F F F F F F F M F F M
Jly M M M F F M M F F M M M F F F F F F F F M F M
Aug M M M F M F F M M M M M F F F M F M F M F M F
Sep M M M F F M F M F M M M F F F F F F M F M F M
Oct M M F F F M F M F M M F F F F F F F M M F M F
Nov M F M F F M F M F F F F M F F F M M M F M M M
Dec M F M F F F F M F M F F M M M M M M M M F F F

எந்த வயதில் எந்த மாதத்தில் பிறந்தால் என்ன குழந்தை
M - Male
F - Female
இது 75 விழுக்காடு தான் சரியாக இருக்கும் இதை நம்பி யாரும் ஏமாற்றமடைந்தால் நானோ தமிழ் மணமோ பொறுப்பல்ல.

அதாவது 18 வயது பெண் ஜனவரி மாதம் பெற்றெடுப்பளேயானால் அது பெண் குழந்தை.
EO&C

Wednesday, March 22, 2006

மகடி சித்தர்

மகடி சித்தர்

சித்தர்கள் கூடுவிட்டுக்கூடு பாய்தல்... ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தென்படுதல்... சட்டென்று மறைந்து தோன்றுதல் போன்ற எண்ணற்ற சித்தாடல்களை செய்திருக்கிறார்கள். 'இதெல்லாம் சாத்யமா?'என்று நாம் யோசிக்கத்தோன்றும் அவர்கள் அதையெல்லாம் நிஜம் என்று உணர்த்துகிறார்கள்.


மனித உடல் ஐந்து வகை என்கிறார்கள். முதலில் உயிர்க்காற்றால் வளர்க்கபடுகிறது காற்றுடல் அடுத்து உணர்வுகளினால் வளர்க்கப்படுகிறது. மன உடல் அடுத்து எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது அறிவு உடல். அதற்கடுத்து உணர்வுகளால் வளர்க்கப்படுகிறது. மன உடல். இந்த மூன்றிற்கும் மையமாக பேரின்ப உணர்வில் வளர்க்கப்படுகிறது. இன்ப ஆனந்த உடல். ஆக... அன்னமய உடல் பிராணமய உடல் மனோமய உடல் விஞ்ஞான மய உடல் ஆனந்த மய உடல் என ஐந்து வகை உடல்களை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கிறான். என்கிறார்கள். இந்த ஐந்து உடல்களும் ஆன்மா என்கிற உயிருக்கு மேலே ஒன்றின் மீது ஒன்றாக பதிந்திருக்கின்றன. ஆனால் இவை ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. எங்கும் நிறைந்து ஒளி வீசும் நுண்ணிய உணர்வு படிப்படியாகத் நுண்மையை இழந்து பருமையாகி நம் கண்களுக்கு தெரிகிற பரு உடலாகிறது என்கிறார்கள் சித்தர்கள்.


அப்படியென்றால் உயிரின் பணி என்று கேட்கலாம். நம் ஆன்மா என்பது உடல் என்கிற மரப்பொம்மையை அசைய வைக்கிற சக்தியாகும். சித்தர்கள் ஆன்மாவை திடமாக நம்பியவர்கள். "உயிரு நம்மையால் உடலெடுத்து வந்திடும்" என்கிறார் சிவவாக்கியர். அதே போன்று "உயிர்த்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தப்புவில்" என்கிறார் கடுவெளிச்சித்தர். "உயிரெனும் குருவி விட்டோடுங்குரம்பை" என்று உயிரை உடலில் குடியிருக்கும் பறவையாக குறிப்பிடுகிறார் பட்டினத்தார். உடலை ஆட்டுவிப்பது உயிர் என்பதை குறிக்கும் விதமாக "நந்த வனத்திலோர் ஆண்டி" பாடலில் விளக்குகிறார் திருமூலர். அதுமட்டுமல்ல "சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் உப்பாகிறது. அந்த உப்பு மீண்டும் தண்ணீரில் கரையும் போது தண்ணீரில் அடங்குகின்றது. உப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே அடங்குவதைப்போன்று உயிர் சிவத்திலிருந்து தோன்றிச் சிவத்துக்குள்ளேயே அடங்கும்" என்கிறார்.


உயிர்கள் நான்கு வகைத் தோற்றமாகவும் ஏழு வகைப் பிறப்பாகவும் என்பத்து நான்கு லட்சம் உருவ வேற்றுமைகளோடும் பிறக்கின்றன என்கிறது சிவஞான சித்தரின் நூல். அதிலும் பட்டினத்தார் தனது பாடலில் "புல்லாகி பூண்டாய் . கல்லாய் மரமாய் கீரியாய் நரியாய் ஊர்வனவாய் பூதமொடு தேவருமாய் வேதனை செய்வதானவராய் உயிர்கள் பிறக்கின்றன என்கிறார்.


ஆக சித்தர்கள் ஆன்மாவையும் உடலையும் மிக துள்ளியமாக அறிந்து உடல் இயக்கத்தை ஆராய்ந்த நூல் தான் அவர்களால் 'மாயை' என்கிற அமானுஷ்யத்தை நிகழ்த்த முடிந்தது. கூடுவிட்டு கூடு பாய்தல் பல இடங்களில் தோன்றி மறைதல் போன்ற அற்புதங்களை செய்ய முடிந்தது.


இப்போது நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூரில் வாழ்ந்து பல சித்தாடல்களையும் ஆச்சர்யங்களையும் நிகழ்த்திய மகடிச் சித்தரைப் பற்றி அறியப் போகிறீர்கள்.


ஒல்லியமான தேகமும் கூர்மையான பார்வையும் கருமையான தாடியுமாக திருவிதாங்கூர் நகரில் சுற்றித்திரிந்த இந்த சித்தர் நம் சம காலத்தை சார்ந்தவர் இவர் 1950லிருந்து 1955_க்குள் ஏகப்பட்ட அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.


இவர் ஒரு இஸ்லாமியர் என்றாலும் மத வேறுபாடுகள் இல்லாமல் தன்னை நாடி வருபவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்திருக்கிறார். பல மொழிகள் பேசத் தெரிந்த இச்சித்தர் யார் என்ன மொழியில் தங்கள் குறைகறைச் சொன்னாலும் உடனே அதை கேட்டறிந்து அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே நல்லாசி வழங்குவார்.


சித்தர் கண்கள் மிகவும் ஒளிப்பொருந்தியவை. அவரது கண்களை சாமான்யமானவர்கள் நேருக்கு நேராக பார்க்கவே முடியாது. அவராக நம் கண்களை ஒரு நொடி கவனித்தாலே போதும். நமக்குள் மெலிதாக அதிர்வு ஏற்படும். அடுத்தநொடி நம்மையறியாமல் நம் பிரச்சனைகளை ஒளிவுமறைவு இல்லாமல் அவரிடம் சொல்லிவிடுவோம்.


தீராத நோய் கடல் தொல்லை. பிள்ளைபேறு இல்லாமை என எந்த பிரச்சனையானாலும் அவர் தனது அமானுஷ்ய சக்தியால் குணப்படுத்திவிடுவார்.


அவர் அங்கே நிகழ்த்திய அற்புதங்களை கேட்கும் போது நமக்குள் வியப்பு ஏற்படும்.


1950 ஆம் வருடம் அவர் திருவனந்தபுரம் கன்னியாகுமரிக்கு இடையே அப்போது இயங்கிக் கொண்டிருந்த சிண்டிகேட் பஸ்ஸில் சென்றுக் கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்தவர்களில் பலர் அவரது அமானுஷ்ய சக்தியை அறிந்தவர்கள் என்பதால் சித்தரை நெருங்கி தங்கள் குறைகளை சொல்ல முற்பட்டனர். ஏகப்பட்ட மனிதர்கள் தன்னை நெருங்குவதில் திகைப்படைந்த சித்தர்.. பஸ் சுசீந்திரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சரேலென பஸ்ஸிலிருந்து தாவி ஆற்றுக்குள் குதித்துவிட்டார். பஸ்ஸிக்குள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சியாய் பஸ்ஸை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றக்கரைக்கு ஓடி வந்தனர். அங்கே சிரித்த முகமாய் தண்ணீருக்குள்ளிருந்து வெளிப்பட்ட சித்தர்... "நீங்க போங்க நான் குளிச்சிட்டு வர்ரேன்" என்றார். அடுத்த நிமிடம் பஸ் புறப்பட... பஸ்ஸினுள்ளே எல்லோருடைய பேச்சும் சித்தரைப் பற்றியே இருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பஸ் தக்கலை வந்த சேர்ந்தது. அப்போது தக்கலை பஸ் நிறுத்தத்திற்கு அருகே இருந்த ஒரு மண் திண்டின் மீது சித்தர் சம்மணமிட்டு அமர்ந்திருக்க... பஸ்ஸிலிருந்த அத்தனைபேரும் ஆச்சர்யமாய் சித்தரை பார்த்தனர். 'சுசீந்திரம் பாலத்திற்கு கீழே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இவர் எப்படி தக்கலை பஸ் நிலையத்திற்கு வந்தார்? அந்த வழியாக வருவது இது ஒரு பஸ் தானே. எப்படி. எப்படி அவரால் இது முடிந்தது?" கேள்வியாய் அவர்கள் பார்க்க... சிரித்த படியே சித்தர் "எனக்கு ஒண்ணும் ஆகலேன்னு சொல்லத்தான் இங்கே காத்திருந்தேன். வரட்டுமா?" என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தார். இது போன்று ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றிய அதிசயத்தையும் சித்தர் நிகழ்த்தியிருக்கிறார். ஒரு முறை திருவிதாங்கூரில் வாழ்ந்த சில கட்டிடத் தொழிலாளர்கள் கட்டுமான வேலைக்காக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். அதற்கு முன்பாக சித்தரிடம் ஆசி பெறும் விதமாக அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் எதற்காக தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை தனது அமானுஷ்ய சக்தியால் உணர்ந்து கொண்ட சித்தர். "கடல் தாண்டி வேலைக்கு போறீங்களா? போய்ட்டு வாங்க ஒரு குறையும் இருக்காது" என்று சொல்ல. அவர்கள் நன்றியுணர்வாய் சித்தரை வணங்கிவிட்டு நகர்ந்தனர். அதில் ஒருவர் 'நான் சித்தரிடம் என் மகளின் கல்யாணம் இந்த வருடத்திற்குள் நடந்துவிடுமா?' என்று கேட்கலாம் என நினைத்தேன். அதற்குள் நீங்கள் அழைக்கவே கேட்காமலே வந்துவிட்டேன் என்றார். அன்றே அவர்கள் சென்னை பயணமாகி அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர்.


ஆஸ்திரேலியாவில் அவர்களது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க ஒரு நாள் அவர்கள் வேலை பார்த்த இடத்திற்கு மகடி சித்தர் வந்தார். எதிர்பாராத விதமாக சித்தர் எப்படி இந்த நாட்டிற்கு வந்தார்? என்று அத்தனை பேரும் ஆச்சர்யமுகமாய் அவரைப் பார்த்தனர். உடனே சித்தர் தன் மகளின் திருமணம் பற்றி கேட்க மறந்த நபரை நெருங்கி "உன் மகளுக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக கல்யாணம் நடந்திடும் அதுக்குள்ளே உங்க வேலை முடிஞ்சு நம்ம ஊருக்கு வந்திடுவீங்க "இதை சொல்லத்தான் இங்கே வந்தேன் வரட்டுமா?" என்று நகர எல்லோரும் ஆச்சர்யமாய் அவரை பார்த்தனர். சித்தர் சொன்னது போலவே அவரது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சம்மதித்து விட்டதாக கடிதம் வர அந்த நபர் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றனர். அதை விட தங்கள் வீடு தேடி வந்து சித்தர் ஆசி வழங்கிவிட்டு போனதாக எழுதியிருந்ததைப் படித்து மேலும் ஆச்சர்யமானார்.


அடுத்த ஆறுமாதத்திற்குள்ளாகவே அவர்களின் வேலை முடிந்துவிட திருவிதாங்கூர் திரும்பிய அவர்கள் சித்தரிடம் செல்ல... "எல்லாம் புரிந்தவர் போன்று" அவர்களை பார்த்து மெல்ல புன்னகைத்தார் சித்தர். உடனே அவர்கள் சித்தர் ஆஸ்திரேலியா வந்திருந்த விஷயத்தை சொல்ல அதை நம்ப மறுத்த கிராமத்தினர் "இவர் இங்கே தான் இருக்கிறார். இங்கிருப்பவர் விசா பாஸ்போர்ட்இ பணம் இல்லாமல் எப்படி ஆஸ்திரேலியா வர முடியும்?" என்று கேட்க.. அவர்கள் சித்தரின் அமானுஷ்ய சக்தியை ஊருக்கு எடுத்துரைக்க எல்லோரும் அவரை திகைப்பாக வணங்க ஆரம்பித்தனர்.


இந்த அற்புதங்களைப் போலவே சுடுகாட்டில் இரவு நேரத்தில் தனது உடலை கைவேறு கால் வேறு என தனித்தனியாக அவர் பிரித்து போட்டிருந்ததைப் பார்த்து பலரும் அதிர்ச்சியும். ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள்.


சித்தரை பொறுத்தவரை அவர் முன்னே பசியோடு பிணியோடு யாரும் இருக்கக் கூடாது. ஊருக்குள்ளே எங்கே பசியும் பிணியும் இருக்கிறதோ அங்கே ஓடோடிச் சென்று உதவுவார்.


பசித்தவர்கள் வீட்டின் முன்னே உணவுப்பொருட்களை வைத்து 'மகடி' என்று குரல் கொடுப்பார்... அடுத்த நொடி வீட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து பார்த்தால் உணவு மட்டும் இருக்கும்.


அவர் இருக்க மாட்டார். அதே போல் பிள்ளை பேறு இல்லாதவர்கள் தன்னை தேடி வந்தால் தன் கையில் இருக்கும் உணவுப் பொருளை கொடுத்து சாப்பிடச் சொல்வார். அதை சாப்பிட்ட அவர்களின் வயிற்றில் கண்டிப்பாக குழந்தை உருவாகிவிடும்.


சித்தரின் அருளால் குணமடைந்த பல செல்வந்தர்கள் அவர் கேட்டதை அள்ளித்தர தயாராக இருந்தனர். ஆனால் அவர் கிழிந்த துணியும் தண்ணீரும் மட்டுமே தனக்கு போதும் என்றார். பிரதியுபகாரம் கருதாது அவ்வூரில் ஏக்கப்பட்ட நன்மைகள் அருளிய சித்தர். ஒரு நாள் ஒரு பெட்டிக்கடைக்காரர் தன்னை ஒரு பாக்கு வெட்டியால் தாக்க முயன்றதால் அந்த கடைக்குள்ளேயே தூக்கில் தொங்கினார். உடனே போலீசுக்கும் டாக்டருக்கும் தகவல் தரப்பட்டது. அவர் உடலை கயிற்றிலிருந்து வெளியே எடுத்து போஸ்ட் மார்டத்துக்கு ஆயுத்தமாயினார். டாக்டர் கூரிய கத்தியை எடுத்த நொடியில் சித்தர்கள் சடாரென கண்களைத் திறந்து துள்ளிக் குதித்து ஓடினார். சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியாய் சித்தரை பார்த்தனர். அவர் புன்னகை முகமாய் "அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு போகமாட்டேன். இங்கே எனக்கு நிறைய வேலை இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு தான் போவேன்" என்றார். அவர் சொன்னது போலவே அதற்கு பிறகு. எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. திருவிதாங்கூர் புதுப்பள்ளிக்கு எதிரே அவர் சமாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சென்ட் நிலமும் புளியமரமும் அவரின் புனிதத்தை இன்றும் உணர்த்தி கொண்டிருக்கிறது. நீங்களும் அங்கே சென்று அந்த புனித பூமியை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்களுக்கும் நலம்பல வழங்குவார் அந்த மகா சித்தர்.

குமுதம்

Tuesday, March 21, 2006

தொல்காப்பியன்

தீராத தலைநோயால் துடித்துக்கொண்டிருந்த திரணாக்கிய முனிவரைக் காப்பாற்ற வேண்டும் என்று அகத்தியரைக கேட்டுக் கொண்டார்கள், போடாத கும்பிடெல்லாம் போட்டு பெரிய பெரிய வார்த்தைகளால் புகழ்ந்து, "நீங்கள் மனது வைத்தால் இவன் பிழைப்பான். இல்லாவிட்டால் செத்துப் போவான். இவனுக்கு நீங்கள் தான் உயிர் பிச்சை அளிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

அகத்தியர் பார்த்தார். திரணாக்கியரின் கபாலத்திற்குள் தேரை புகுந்து கொண்டிருக்கிறது. கபாலத்தைத் திறந்து தேரையை வெளியேற்றினால் தான் அவர் பிழைப்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். அக்காலத்திலேயே அகத்தியர் மூளை அறுவை சிகிச்சை வரை செய்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

அகத்தியர் திரணாக்கதியரின் மண்டை ஓட்டைத் திறந்தார். உள்ளே தேரை இருந்தது. அதை எடுப்பதற்காக இடுக்கியை எடுத்தார். தேரையை எடுக்க வேறு வழி இல்லை என்பதாலேயே அகத்தியர் அவ்வாறு செய்தார். ஆனால் சற்று இசகு பிசகாக இடுக்கி பட்டுவிட்டால் கூடஉடனே நோயாளி இறந்து போய்விடுவானே? தவிர அகத்தியர் இடுக்கியால் பிடிக்கும் வரை தேரை உட்கார்ந்து கொண்டா இருக்கும்?

அதைப்பற்றி யெல்லாம் யோசிக்க அகத்தியருக்கு அவகாசம் இருக்கவில்லை. ஆனால் புத்திசாலியான ஊமைச் சீடன் உடனே நிலைமையைப் புரிந்து கொண்டான். சட்டென்று அகத்தியரைத் தடுத்து விட்டான். ஓடிப்போய் ஒரு தாம்பாளத்தில் தண்ணீர் கொண்டு வந்து தேரையிடம் காட்ட அது மூளையை விட்டு தாம்பாளத் தட்டில் குதித்தது.

அகத்தியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவும் கூறமுடியுமா? ஊமைப் பையனாகக் காட்சியளித்த அந்தச் சீடன் எவ்வளவு மாபெரும் காரியத்தைச் சாதித்து விட்டான்! நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விட்டான். தன்னுடைய மானத்தையும் காப்பாற்றி விட்டான். அது முதல் அந்தச் சீடனுக்குத் தேரையர் என்ற பெயரே நிலைத்து விட்டது.

அந்த தலைநோய் நீங்கிய திணாக்கிய முனிவர் தான் பின்னாளில் அகத்தியரின் மாணக்கனாகி தொல்காப்பியம் என்ற சிறந்த இலக்கண நூலை இயற்றிய தொல்காப்பியர்

தகவல் சித்தர்கள் வரலாறு

Wednesday, March 15, 2006

முல்லை பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதை தடுக்கும் வகையில் கேரள அரசு தடாலடியாக சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்துள்ளது. இதன் படி கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் அளக்கப்படும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது என்று கேரளம் பகிரங்கமாக அறிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை சூழலுக்கு மத்தியில் எழிலுற அமைந்திருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு வயது இன்றளவில் 113. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் பிரதான அணை இதுதான்.

இந்த அணை நீரை தமிழகம் பணன்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1886ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானததின் மகாராஜாவுக்கும் அப்போதைய பரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலச் செலருக்கும் இடையே கையெழுத்தானது. அது முதல் தமிழகம் முல்லைப் பெரியாறு அணையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த அணையில் மொத்தம் 152 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் இப்போது 136 அடி உயரத்துக்கு மட்டுமே தேக்கி வைக்க கேரளா அனுதிக்கிறது. இந்த அளவுக்கு மேல் தண்ணீரை தேக்கினால் அணை உடைந்து விடும். அதனால் இடுக்கி மாவட்டம் உள்பட கேரளாவின் 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கேரளா கூறிவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறில் தண்ணீர் மட்டத்தை அதன் முழு அளவுக்கு உயர்த்த முடியவிட்டாலும் குறைந்த பட்சம் 142 அடி உயரத்துக்காவது தண்ணீரைத் தேக்கிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கேரளாவை கேட்டுக்கொண்டது. அந்த கோரிக்கையை கேரளா கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமனறம் நிபுணர்குழுவனரின் அறிககையை பரிசீலித்து முல்லைப் பெரியாறில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கிவைக்க கேரளம் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 152 அடி உயரமுள்ள இந்த அணையின் முழு அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் முன்பாக அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

முல்லை பெரியாறு தோன்றிய வரலாறு

சரப்ஜித் சிங் சகோதரி மிரட்டல்

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சரப்ஜித் சிங்கை முஷாரப் கருணை காட்டி விடுவிக்காவிட்டால் வாகா எல்லையில் தற்கொலை செய்வேன் என அவரது சகோதரி மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதே செயலாக அவர்கள் செய்திருந்தால் 'வெடிகுண்டு வைப்போம் ' என மிரட்டியிருப்பர் அது தான் இந்தியன்

Sunday, March 12, 2006

இந்தியனுக்கு பாக்கிஸ் தானில் தூக்கு

பாகிஜ்தானில் குண்டுகள் வெடிப்பில் ஈடுபட்டதாக கூறி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் அப்பீல் மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் சரப்ஜித்சிங். இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாப்பகுதியை கடந்த 1990ம் ஆண்டில் தவறுதலாக சரப்ஜித் சிங் கடந்தார். அப்போது, அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து கைது செய்து லாகூர் சிறையில் அடைத்தனர். அவர் மீது உளவு பார்த்தாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. பின்னர், லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 1990ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. லாகூரில் நடந்து குண்டு வெடிப்புக்காகவும், பைசலாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்காகவும் சரப்ஜித் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் தனித்தனியே தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சரப்ஜித் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இது பற்றி முஷாரப்பிடம் வேசுவதாக பிரதமர் மன்மோகன் அறிவித்தார். இது பற்றி முஷாரப்பிடம் பிரதமர் பேசினார். சரப்ஜித்சிங்குக்கு மன்னிப்பு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக முஷாரப் உறுதியளித்தார்.
இதில் லாகூர் குண்டு வெடிப்பில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மிகவும் தாமதமாக சரப்ஜித்சிங் அப்பீல் செய்துள்ளார் என்று கோரி மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று (9-3-06)தள்ளுபடி செய்துவிட்டது. அப்பீல் மனு தள்ளுபடியானது பற்றி சரப்ஜித்சிங்கின் வக்கீல் கூறுகையில்,'சரப்ஜித் சிங் ஒரு அப்பாவி. இரண்டாவது அப்பீல் மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கும் என்று நினைக்கிறேன். அதனால், இனி அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு கொடுப்பதை தவிர சரப்ஜித் சிங்குக்கு வேறு வழியில்லை என்றார்.
இது தினகரன் செய்தி

Saturday, March 04, 2006

திமுக திருச்சியின் திருப்பம்




சென்னை, மார்ச்.4-

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பகிர்வில் ஏற்பட்ட பெரிய சல சலப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மிகக்குறைந்த தொகுதிகளை ஏற்க மறுத்த ம.தி.மு,க, இன்று துணிச்சலான முடிவை எடுத்து அணி மாறி இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வுடன் உடன்பாடு காணப்படுவதில் தி.மு.க.வுக்கு தொடக்கத்தில் இருந்தே உரசல்களும், நெருடல்களும் தோன்றின. கூடுதல் தொகுதி பெறுவதுதான் தங்களுக்கு கவுரவமாகவும் உயிரோட்டம் தருவதாகவும் இருக்கும் என்ற எண்ணம் ம.தி.மு.க. தலைவர்களிடம் நிரம்பி இருந்தது. இதை தி.மு.க. தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

என்றாலும் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி சற்று தியாகம் செய்த ம.தி.மு.க. 25 தொகுதிகளை ஏற்க சம்மதித்தது. ஆனால் முதலில் தி.மு.க. 20 தொகுதிகளை கொடுத்தது. பிறகு 21 என்றது. ம.தி.மு.க. ஏற்காததால் 22 தொகுதி தருகிறோம் என்றனர்.

இதற்கிடையே ம.தி.மு.க. பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானதால் "ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகள்தான் கொடுக்கப்படும். அதற்கு மேல் கொடுக்க இயலாது எனவே கூட்டணியில் இருப்பது பற்றி வைகோ முடிவு எடுக்கட்டும்'' என்று திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதி விதித்த `கெடு' ம.தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து அணிமாற ம.தி.மு.க. முடிவு எடுத்தது.

நேற்றே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வைகோ சந்திக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதை எதிர்பார்த்து நிருபர்களும், போட்டோ கிராபர்களும் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால் வைகோ வரவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வைகோ தன் மவுனத்தை கலைத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர இறுதி முடிவு எடுத்த அவர் இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச தீர்மானித்தார்.

வைகோவின் முடிவுக்கு ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சிப்பொங்க வரவேற்பு தெரிவித்தனர். இதனால் இன்று காலை 10 மணிக்கு வைகோ அண்ணா நகரில் உள்ள வீட்டில் இருந்து உற்சாகத்துடன் புறப்பட்டார்.

எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமைக் கழகமான தாயகத்துக்கு வைகோ வந்தார். அவரை ம.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர். அதை ஏற்றபடி உள்ளே சென்ற வைகோ, ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள்.

பிறகு 11.30 மணிக்கு வைகோ டி.என். 01 ஆர். 7675 என்ற டயோட்டா காரில் ஏறி முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டார். அவரது காரை பின் தொடர்ந்தபடி 20 கார்களில் ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் அணி வகுத்து சென்றனர். ம.தி. மு.க. துணை பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன், சத்யா, பொருளாளர் கண்ணப்பன் ஆகியோரும் உடன் சென் றனர்.

இதற்கிடையேவைகோ வரும் தகவல்அறிந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைப்பு செயலாளர் செங்கோட் டையன், கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் 11.10 மணிக்கு வந்து தயாராக இருந்தனர். 11.12 மணிக்கு ம.தி.மு.க. அவைத்தலைவர் கணேசன் வந்தார். 11.20-க்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் வந்தார்.

இந்த நிலையில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட வைகோ கடற்கரைசாலை, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக 11.45 மணிக்கு போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா வின் வீட்டுக்குள் வைகோ கார் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

வைகோவை ஓ.பன்னீர் செல்வம் பச்சை நிற சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு வைகோவை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வைகோவை வரவேற்றார். பரஸ்பரம் இரு வரும் வணக்கம் தெரிவித்தனர்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வைகோ பூச்செண்டு வழங்கினார். பின்னர் ம.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் ஜெயலலிதாவுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வும் வைகோவும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டை யன், ஓ.எஸ்.மணியன், ஜெயகுமார், எல்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதாவும் வைகோவும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள 2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கும், ம.தி. மு.க.வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப் படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்று கறாராக கூறினார்கள். ஆனால் அ.தி.மு.க.விடம் இருந்து அதைவிட கூடுதலாக 13 தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு கிடைத்து உள்ளது. இது ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண் டர்கள் அனைவரையும் மன நிறைவுக் குள்ளாக்கி இருப்பதாக ம.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ம.தி.மு.க. தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிட விரும்புகிறது. இதற்கு அ.தி.மு.க. தரும் 35 தொகுதிகள் பெரும் உதவியாக இருக்கும் என்று ம.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார். அதோடு தென் மாவட்டங்களில் ம.தி.மு.க. விரும்புகிற தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே அ.தி. மு.க. தலைமையிலான அணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும் என்று தெரிகிறது. இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி பலம் மேலும் வலுவாகி உள்ளது. தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசி யலிலும் திருப்பங்களை ஏற்படுத்த அ.தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி "பிள்ளையார் சுழி'' போட்டு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
திருச்சியில் மாநாடு நடத்தினார் தனக்கொரு திருப்பம் ஏற்படும் என கலைஞர் பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தினார் அவருக்கு பாதகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொருத்த வரை இது மட்டும் போதாது அ.தி.மு.க. விற்கு இன்னமும் கொஞ்சம் பலம் தேவை. காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட், அல்லது ப.ம.க வந்தால் கண்டிபாக அம்மாவின் ஆட்சிதான்.
ஏதோ செல்வி யிடம் வசவு பெற்றவர்கள் முன்னுக்கு வருவார்கள் போல உள்ளது வைகோ, சிதம்பரம், மணிசங்கர அய்யர், இத்தியாதி
எது எப்படியோ தஞ்சை மாவட்டம் ஒன்று சேர்த்து விட்டது இருந்தாலும் அது தான் சாணக்கியம் என்பார்கள்.


Sunday, February 26, 2006

பாலசிங்கம் பேச்சு

விடுதலைப்புலிகள்- இலங்கை அரசு இடையே முதல் கட்ட சமாதான பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பி.பி.சி. ரேடியோவுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அரசு ஒத்துக் கொண்டபடி தமிழர் பகுதிகளில் செயல்படும் ஆயுத குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்தால் இலங்கையில் அமைதி ஏற்படும்.

ராணுவமும் அதன் புலனாய்வு துறையினரும் தமிழர்களுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் தமிழர் பகுதியில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கூடிய அதிகாரமும், செல்வாக்கும் விடுதலைப்புலிகளுக்கு உண்டு.

விடுதலைப்புலியின் கட்டளையை மீறி யாரும்செயல் பட முடியாது. தமிழர் பகுதிகள் முழுவதும் விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகிறது.

இலங்கை தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத் தன்மைக்கு உதவியாக அமையும். இந்திய அரசுடன் விடுதலைப்புலிகளுக்கு மறைமுக தொடர்பு இருக்கிறது. ஆனால் இதுபற்றி பகிரங்கமாக வேறு எதுவும் கூற முடியாது.

இவ்வாறு பாலசிங்கம் கூறினார்
மாலை மலர்
என்ன இது இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது பாலசிங்கத்தின் பேச்சு.
இன்னமும் துயரத்தை மறக்க முடிவில்லையே

Saturday, February 25, 2006

நடிகர் விஜய காந்த் 'சோ'

ஊழலை ஒழிக்க முடியாது விஜயகாந்த் கனவு காண்கிறார் -எழுத்தாளர் `சோ' கிண்டல்

நடிகர் விஜயகாந்த்தின் தேர்தல் பிரசாரம் குறித்து எழுத்தாளர் சோ தெரிவித்துள்ள கருத்து:-

விஜயகாந்த், இன்னும் கனவு காண்பதிலிருந்து வெளியில் வரவில்லை. `நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவேன்' என்கிறார். ஊழலை வேண்டுமானால் குறைக்கலாம். ஒழிக்க முடியாது. உலக அளவில் ஊழலை ஒழித்தவர்கள் எவரும் கிடையாது.

பெரிய பெரிய ஊழல்கள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிலேயே வெளியில் வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனிலும் ஊழல் இருக்கிறது. ஊழல் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் லஞ்சம் வாங்குவதற்கு தண்டனை விதிக் கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்கும் நீதிபதிக்கு, அதிகாரிகளுக்கு, இந்த அளவு தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருக்கிறது என்று அர்த்தம். லஞ்சம் என்பது, தன்னுடைய உழைப்பினாலோ, திறமை யினாலோ அல்லாமல், திருட்டுத் தனம் மூலமாக சம்பாதித்து விட வேண்டும் என்கிற ஆசையினால் வந்தது.

இதை பெரிய அளவு குறைக்க வேண்டும். எப்பொழுது குறைக்க முடியும்ப பயத்தை உண்டாக்க வேண்டும். எல்லோரும் நேர்மையாக இருந்து விடமாட்டார்கள். சில பேர் நிச்சயமாக நேர்மையாக இருப்பார்கள். இந்த மாதிரி லஞ்சம் வாங்குவது அசிங்கம்.

கீழ்த்தரம் என்று சுயமரியாதை உள்ள சிலர் நினைப்பார்கள்.

இது பெரியார் சுயமரியாதை அல்ல, நிஜமான சுய மரியாதை. பெரியார் சுயமரியாதை இருப்பவர்கள் லஞ்சம் மூலம் சம்பாதித்ததை விட, வேறு யாரும் சம்பாதித்து விட முடியாது.

மாலை மலர்

எதையாவது சொல்லி ஆட்சிக்குக் வரவேண்டுமே. 'ஒரு ரூபாய்கு 3 படி உச்சம் ஒரு நிச்சயம் இல்லையோல் முக்கத்தில் நிறுத்தி சவுக்ககால் அடியுங்கள்' சொல்லவில்லையா? அப்படித்தான் இதுவும்

Wednesday, February 22, 2006

நகைச்சுவை

அண்ணன் காளிமுத்து பாசத்தோடு கொடுத்த பாதை மாறிய பயணம் என்ற புத்தகத்தை ரகசியமாக படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோட்டத்திலே பாத்தி கட்டி என்ற பண்புள்ள பாடலை என்னையும் அறியாமல் பாடிவிட்டேன். இதை யாரோ ஒட்டுக்கேட்டு சொல்லக்கூடாத இடத்தில் சொல்லி விட்டார்கள்.
நான் கேட்கிறேன்... விரும்பிய தொகுதிகளையா கேட்டு விட்டேன்? விரும்பிய பாடலைத்தானே பாடினேன், இதற்கு ஏன் இவ்வளவு வருத்தம்?
பக்கத்திலேயே கனி இருக்கும்போது காயை ஏன் நாட வேண்டும் என்று பழைய வசனத்தை மெல்ல அசை போட்டேன். இது தவறா? கனி எது, காய் எது என்று தெரியாமல், புரியாமல், குழுப்பமான மனநிலையில் சொன்ன வார்த்தைகளை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்?
அதற்குள் அவசரமாக ஏதேதோ அறிக்கைகளை விடுகிறார் அண்ணன். அதனால், தோட்டத்திலே பாத்தி கட்டி பாட்டும் மறந்து போய்,'பொடா' 'பொடா' புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு என்ற பாடல் அல்லவா நினைவுக்கு வந்துவிட்டது!
நாளொரு நவரசம், பொழுபொரு காமெடி என்ற ரீதியில் பாம்பரமாய் சுற்றிச் சுழல வேண்டியதுதான் என்று ஆறுதல் சொல்கிறது மனசாட்சி. அந்த திருப்தியிலேதான் இப்போது விடை பொறுகிறேன் அடுத்த காமெடி சீன் தயாரானதும் மீண்டும் சந்திக்க வருவேன், வணக்கம்
இன்று தினமலரில்

Sunday, February 19, 2006

தேவசபையில் கண்ணனும் துரியோதனனும் சந்தித்தால் என்ன பேசுவர்?- ஒரு கற்பனை

துரியோதனன் : வணங்குகிறேன் கண்ணா

கண்ணன் : என்ன துரியோதனா? அடக்கம் பணிவு எல்லாம் இங்கு வரவும் வந்து விட்டது போல் இருக்கி றது.

துரியோதனன் : எங்கு எனக்கு இல்லை? கண்ணா?

கண்ணன் : அன்று என்னிடம் குருச்சேத்திர போருக்கு உதவி கேட்க வந்தாயே அன்று?

துரி : அன்று என்ன?

கண்ணன் : என் தலைமாட்டில் அமர்ந்தல்லவா இருந்தாய் அது என்ன அடக்கமா? அவமறியாதையா?ஆனவமா?பாசமா?நேசமா? பணிவா? பக்தியா? சொல் துரியோதனா?

துரி : ஓ அதுவா நான் வந்ததைக் கண்டு தூங்குவது போல் நடித்த நடிகர் திலகமே கண்ணா நீ ஒரு மோசக்காரன், எப்பொழுதும் உனது கால்பக்கம் இருப்பது யார்?தலைபக்கம் இருப்பது யார்?

கண்ணன் : தலைமாட்டில் ஆதிசேசன்,கால்மாட்டில் என்தேவி.

துரி : அதாவது பணிவு தலைமாட்டில், சொந்தம் பாசம் கால்மாட்டில் அதாவது உன் தொண்டன் இருந்தபக்கம் நான் உனது தேவியிருந்தபக்கம் பாண்டவன் அவ்வளவுதான் இல்லையா? கண்ணா.....இது பணிவா? பாசமா?

கண் : அது போகட்டும் பாண்டவருக்காக தூதுவந்தபோது கொலுமண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து என்னை வணங்கியபோது நீ மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாயே அது உனானவத்தைக் காட்ட வில்லையா? துரியோதனா!

துரி : நான் சிம்மாசனத்தில் இருந்ததாக கூறிவிட்டாய் அங்கு அந்த இடத்தில் நீ யார்? நான் யார்? கண்ணா!

கண் : நீ அஸ்த்தினாபுற மன்னன் நான் தூதுவன்

துரி : தூதுவனுக்கு மன்னர் எங்காவது எழுந்து வணங்குவதும் வரவேற்பதும் உண்டா கண்ணா?

கண் : சரி அதுபோகட்டும்,

துரி : நான் படையுதவி கேட்டு வந்தபோது '' நான் ஆயுதமேந்தமாட்டேனெற்று'' பகன்றனை பின் ஏனிந்த சக்ராயுததத்தை எடுத்தனை கண்ணா?

கண் : அது வந்து வேறு வாழியில்லை

துரி : கர்ணன் நல்லவன், வல்லவன், வள்ளல், வீரன், சூரிய குமாரன் உண்மையான எனது நண்பன் அவனை பாவி கொன்று விட்டாயே!!! பாவி...

கண் : சண்டை வேண்டாம் சமாதானமாக போங்கள் என்று பிதாமகர் செல்லும் போது, ''வயதான காலத்தில் வாய்மூடி கிடக்காமல் உபதேசம் செய்கிரீர்கள் என்று கர்ணன் சொன்னதற்கு பிதாமகர்,''உபதேச தர்மம் உனக்குப் பிடிக்காதா?'' என்று கேட்டதற்கு உபதேச தர்மம் ஒருவனை பலர் முன்னே கோழையாக்கிவிடும். என்றான்,''வீராவேச தர்மம் பலர் முன்னே ஒருவனை பகைவனாக்கிவிடும் கர்ணா!! நாடு கொடுத்தான் என்பதற்காக நன்றியுணர்வோடு பேசுகிறாயே தவிர நல்லதை பேசவில்லையே?'' ,'' நன்றி என்பதையே நிறையபேர் என்னெற்று தெரியாமால் இருக்கின்றனரே'' என்ற கர்ணனுக்கு,'' என் பேரன் ஒருவனால் அரசவாழ்வு கண்ட உன்னால் புண்படுத்தப்பட்டேன் '' என்று பிதாமகர் மிக துயரப்பட்டு வருத்தப்பட்டு சொன்னாரே சரியா?

துரி : என்னுயிர் நண்பர் கர்ணனை தேரோட்டி மகன் என அவனை எல்லோரும் தாழ்த்திப்பேசினர். அவனது வீரத்தை யாரும் போற்றிலர் அதில் பிதாமகருக்கும் பங்குண்டு. பாவி ! பாவி !! சண்டாளா !! என் நண்பன் பல ஆண்டுகளாக செய்த தர்மத்தின் பலனை ஒரே நாளில் இரந்து விட்டாயே வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை தான் செய்த புண்ணி, தர்மங்கள் என்று சொல்வார்களே அதையும் கவர்ந்து விட்டாயே கள்வா, அதை விட கொடுமை அவன் செய்த புண்ணியங்களை பெற்று அதனால் ஒரு புண்ணியம் கிடைக்குமல்லவா அதையும் என் நண்பர் உனக்கு கொடுத்து உயர்ந்து விட்டான் தர்மங்களையே யாசகம் பெற்ற யாசகா. இதனால் தான் தற்போது பூவுலகில் யாரும் தர்மம் செய்வதில்லை போலும் நீதான் பொய்யன் மாயவி மோசக்காரன் திருடன் நீ பொய் சொன்னது போதாதென்று பொய்யே பேசாத தர்மமையுமல்லவா? பொய் சொல்ல வைத்து விட்டாய் ''அசுவத்தாமா அதகா குஞ்சரா''.என்று நீ அன்று சொல்ல வைத்த பொய் இன்றும் ஆழ் போல் தலைத்து அறுகு போல் வேரூன்றி நன்றாக பரவிவருகிறது. யுத்த தர்மம் என்று ஒன்று இருக்கிறது அதை மீறி என்னை அடிக்ககூடாத இடத்தில் பீமனை அடிக்க வைத்தாயே கண்ணா இன்றும் பூலோகத்தில் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நீ தான்.

கண் : முடிந்ததா அரவக்கொடியேனே! பாஞ்சாள நாட்டு மகள், உன் தந்தைக்கும் மருமகள், சபை நடுவே பொதுமக்கள், படைவீரர்கள்,பணிப்பொண்கள் மந்திரி இவ்வளவு பேருக்கு மத்தில் அவள் சேலையை நீக்க ஆணையிட்டது சரியா? முறையா?

துரி : ஏன் என்ன நடக்கும் அடிமையென்றால் என்று அந்த தர்மனுக்குத் தெறியாதா? ராஜ நீதி என்ன? அடிமையை நாம் எப்படியும் நடத்தலாம் என விதியிருக்கிறதே மேலும் அடிமையான பின் ஏன் பாண்டவர்கள் தங்கள் மார்பில் துணியேந்தியிருந்தனர் மணிகளையும் போட்டிருந்தனர் அடிமைகளுக்கு மார்பில் துணியேந்தும் வழக்கமில்ல என்பது தெறியாதா? அப்போதே கர்ணன் சொன்னானே,'' அடிமைகளுக்கு மார்பிலே துணியேந்தும் வழக்கமில்லை என்றவுடன் பாண்டவர்கள் தங்கள் மேல்துண்டையும் அணிகளன்களையும் எடுத்து வைத்து விட்டனரே பிராட்டியார் மாட்டும் செய்யாததால் தான் நான் ஆணையிட்டேன். இதில் என்ன தவறு?
இங்கு வந்து தெரிந்து கொண்டேன் நீயும் சகுனியும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்தினீர்கள் என்று. எது எப்படியோ தர்மனை பொய் சொல்லவைத்து பூலோக மக்களை பொய் சொல்லவைத்து விட்டாய் கொடையால் கிடைத்த புண்ணியங்கள் அனைத்தையும் பெற்று பூவுலகில் யாரையும் புண்ணியம் செய்யாமால் வைத்த புண்ணியன் நீ.