என் தம்பி படத்தில் கத்தியுடன் நடந்து திரும்பும் ஒரு காட்சியை சிவாஜி, மர்லின் ப்ராண்டோ இருவரால்தான் செய்யமுடியும் என இந்தி நடிகர் அசோக் குமார் சொல்லியிருக்கும் நினைவு.
சிவாஜி - மர்லின் ப்ராண்டோ புகைப்படம் பார்த்ததும் எங்கோ நினைவிலிருக்கும் அசோக் குமாரின் வரிகள் நினைவுக்கு வந்தன.
10 comments:
விழுப்புரம், சங்கிலியாண்டபுரம் வீட்டின் படங்களையெல்லாம் எங்கே நண்பரே பிடித்தீர்கள்?
நன்றாக உள்ளன!
என்னார் ஐயா,
நடிகர் திலகத்தின் அரிய புகைப்படங்களுக்கு மிக்க நன்றி!
சுப்பையா சார்
நன்றி படங்கை இணையத்தில் தான் பிடித்தேன்
ஜோ
நன்றி
என் ஆர்!
அரிய ,இதுவரை பார்க்காத படங்களைத் தந்ததற்கு நன்றி!
யோகன் பாரிஸ்
ஜான்
நன்ற தங்களது பின்னூட்டத்திற்கு
ஆகா...எல்லாமே அரிய படங்கள். அறியத் தந்திருக்கிறீர்கள். மிக நன்று.
ராகவன்
நன்றி
நன்றிகள் ....சிவாஜி பற்றிய அரிய படங்களுக்கு
என்னார் அய்யா,
என் தம்பி படத்தில் கத்தியுடன் நடந்து திரும்பும் ஒரு காட்சியை சிவாஜி, மர்லின் ப்ராண்டோ இருவரால்தான் செய்யமுடியும் என இந்தி நடிகர் அசோக் குமார் சொல்லியிருக்கும் நினைவு.
சிவாஜி - மர்லின் ப்ராண்டோ புகைப்படம் பார்த்ததும் எங்கோ நினைவிலிருக்கும் அசோக் குமாரின் வரிகள் நினைவுக்கு வந்தன.
அன்புடன்
ஆசாத்
ஆஷாத்
இதை நான் கேள்விப்பட வில்லை நல்ல தகவல் நன்றி
Post a Comment