Friday, August 05, 2005

வீரப்பன் பணம் எங்கே?

பல ஆண்டுகளாக மாநில அரசுகளின் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் காட்டு ராஜா மான்புமிகு வீரப்பன் அவர்கள் நாட்டிலும் காட்டிலும் கொள்ளையடித்த மாபெருந்தொகை என்னவாயிற்று? வனராஜாவிடமிருந்து எந்த புவிராஜாவிடம் அல்லது ராணிடம் சென்றது.
தலைவர் பல ஆண்டுகளாக சந்தனமரம் , யானையின் தந்தம், நடிகர் ரஜ்குமாருக்காக கொடுத்த சிறு தொகை ரூபாய் 20 கோடி. விடுதலைப்புகளிடம் ஏதாவது கிடைத்திருக்கும் அது.
வீரப்பன் கொள்ளப்பட்டவுடன் நிலவறையில் பணம் இருப்பதாகக் கூறினார்களே அதுவல்லாம் என்னவாயிற்று. அரசியல் வாதிமுதல் பத்திரிக்கையாளர் வரை யாரும் வாய்திறக்க வில்லையே. ஓ அந்த தொகையில் சிறு பகுதி கொண்டு தான் வாய் அடைக்கப்பட்டு விட்டதோ.

No comments: