
வெள்ள நிவாரணம் பெருவதில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் மரணம் எப்பொழுதும் போல எதிர்கட்சிகளின் ஒப்பாரி ,"முதல்வரே ராஜினாமா செய்"
"ஓ வி அளகேசா நீ ஆண்டது போதாதா! மக்கள் மண்டது போதாதா?"என அன்று தொடங்கிய திமுகவின் தாரக மந்திரம் இன்றும் நீள்கிறது.
சில பகுதிகளில் ஒரு மண்டல அலுவலரின் பொருப்பில் சில கிராமங்கள் ஒப்படைக்கப்பட்டு அவர் காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தலைமையில் இரண்டு நபர்களை நியமித்து ஒரு நாளைக்கு 250 நபர்களுக்கு மட்டும் ரேசன் கடையில் டோக்கன் கொடுத்து பணம் வழங்கப்படுகிறது. எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சென்னையில் மட்டும் இந்தக்கொடுமை.
தினமலர்
No comments:
Post a Comment