Wednesday, November 23, 2005

மாண்டவர் மீண்டார்

கரூர் அருகே இறந்ததாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பெண் மீண்டும் வீ்ட்டிற்கு உயிருடன் திரும்பிவந்தார்.
கரூர் ஈரோடு மெயின் ரொடு குட்டக்கடையிலிருந்து இரண்டு கி.மீ.யில் உள்ளது ஆலம்பாளயம் என்னும் கிராமம் இக்கிராமத்தில் வசிப்பவர் நல்லுச்சாமி இவரது மனைவி பழனியம்மாள் இவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்த்துமா நோய் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர் ; பிறகு பெரிய டாக்டர்கள் பார்த்ததும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியதால் இறந்து விட்டதாகக் கருதி அனைத்து சடங்குகளும் செய்து . சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விறகுகள் மேல் வைப்பதற்கு இருதிச்சடங்குகள் செய்யம் பெழுது உடல்அசைவதைப்பார்த்து உயிர் உள்ளதால் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
தினமலர் செய்தி

4 comments:

நல்லவன் said...

good

Madhu said...

அப்படியா சங்கதி ...

NambikkaiRAMA said...

என்னார் செய்தியை என்னான்னு சொல்லுறது :)

ENNAR said...

எப்படி தோன்றுகிறதோ அப்படியே சொல்லுறது:)
நன்றி ராமா அவர்களே