Wednesday, March 15, 2006

சரப்ஜித் சிங் சகோதரி மிரட்டல்

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சரப்ஜித் சிங்கை முஷாரப் கருணை காட்டி விடுவிக்காவிட்டால் வாகா எல்லையில் தற்கொலை செய்வேன் என அவரது சகோதரி மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதே செயலாக அவர்கள் செய்திருந்தால் 'வெடிகுண்டு வைப்போம் ' என மிரட்டியிருப்பர் அது தான் இந்தியன்

No comments: