Friday, October 28, 2005

சன் செய்தி

திருச்சி உறையூர் பாத்திமாநகரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது யாரும் கவணிக்கவில்லை நடவடிக்கை எடுக்வில்லை என மக்கள் குமுறல் இன்று இரவு சன் தொலைக்காட்சியில் செய்தி.
பாத்திமா நகர் என்பது நஞ்சை நிலத்தில் வீட்டு மனைகளாக பிரித்து வீடுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு மாநகராட்சி சாலை வசதி செய்து கொடுத்துள்ளனர் ஒரு பிளாட்டை சுற்றி சாலை அமைத்தால் அந்த பிளாட் பள்ளமாகத்தானே இருக்கும் தண்ணீர் வடியவில்லை வடியவில்லை என்றால் எப்படி வடியும். இந்த ஆண்டு வடிகால்வழியாகவே காவிரி நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. அந்தந்த பிளாட்களில் தண்ணீர்நின்றால் அதற்கு அந்த பிளாட்காரர்தான் பொருப்பு.

No comments: